×

சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்புப்பிரிவு போலீசார் சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அன்புச்செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்.

The post சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai ,Kodkaramoolai village ,Special Branch Police ,Anbuchelvi ,Dinakaran ,
× RELATED செம்மங்குடி ஊராட்சிக்கு சீரான குடிநீர்